சரியான விடையைத் தேர்ந்தெடு


1. கண்டுப் பூப்பூக்கும், காணாமல் காய் காய்க்கும். அது என்ன?

 
 
 
 

2. நோயில்லை நொடியில்லை, நாளும் மெலிகிறான். அவன் யார்?

 
 
 
 

3. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?

 
 
 
 

4. கடல் நீரால் வளர்வான்; மழை நீரால் மடிவான். அவன் யார்?

 
 
 
 

5. ஒற்றைக் காலில் சுற்றிடுவேன். சிறுவர்களை மகிழ்விப்பேன். தலை சுற்றி விழுந்திடுவேன். நான் யார்?