சரியான விடையைத் தேர்ந்தெடு


1. பண்டையத் தமிழ் மக்களின் வீரத்தைப் பற்றி கூறும் நூல் ____________.

 
 
 
 

2. பண்டையத் தமிழகம் ____________ பிரிவுகளைக் கொண்டிருந்தது.

 
 
 
 

3. சேரர்களின் தலைநகரம் ____________.

 
 
 
 

4. கல்லணையைக் கட்டியவர் ____________.

 
 
 
 

5. பாண்டியர்களின் துறைமுகம் ____________.