சரியான விடையைத் தேர்ந்தெடு


1. ஒரு செயல் எப்பொழுது நிகழ்ந்தது என்பதை உணர்த்துவதே __________ ஆகும்.

 
 
 
 

2. காலம் __________ வகைப்படும்.

 
 
 
 

3. நடந்து முடிந்த செயலை உணர்த்துவது __________.

 
 
 
 

4. "மலர்விழி ஆடுகின்றாள்" என்பது __________.

 
 
 
 

5. "ஓடு" என்பதன் எதிர்காலம் ___________.