சரியான விடையைத் தேர்ந்தெடு


1. பெரிய மருது பிறந்த ஆண்டு எது?

 
 
 
 

2. சிவகங்கை மன்னரின் பெயர் என்ன?

 
 
 
 

3. 1780 ஆம் ஆண்டு சிவகங்கையில் அரியணை ஏறிய அரசியின் பெயரென்ன?

 
 
 
 

4. காளையார் கோவிலில் அமைந்த மூலவர் யார்?

 
 
 
 

5. மருது சகோதரர்களின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு ________.