சரியான விடையைத் தேர்ந்தெடு


1. குறில் எழுத்து நீண்டு ஒலித்தால் ___________ எழுத்தாக மாறும்.

 
 
 
 

2. நெட்டெழுத்திற்கு _____________ இனமாகும்.

 
 
 
 

3. இடையின மெய் எழுத்துகள் ___________ ஆகும்.

 
 
 
 

4. உயிர்மெய் எழுத்துகள் ______________ போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன.

 
 
 
 

5. ___________ இன எழுத்து இல்லை.