சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை _________ பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
மூன்று
இரண்டு
நான்கு
ஆறு
2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலுள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை _________.
10
7
11
8
3. "கடிகை" என்பதன் பொருள் _________.
வேர்
அணிகலன்
மூலிகை
மருத்துவம்
4. "ஆசாரம்" என்பதன் பொருள் _________.
பண்பாடு
மிளகு
ஒழுக்கம்
அணிகலன்
5. "பஞ்சம்" என்பதன் பொருள் _________.
ஐந்து
பத்து
ஆறு
எட்டு
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்