சரியான விடையைத் தேர்ந்தெடு


1. தமிழ் இலக்கணம் ___________ வகைப்படும்.

 
 
 
 

2. மொழிக்கு ஒலி, வரி வடிவத்தைக் கொடுப்பது __________ இலக்கணம்.

 
 
 
 

3. சொல்லிற்கு ____________ பெயரும் உண்டு.

 
 
 
 

4. "யாத்தல்" என்னும் சொல்லிற்கு ____________ என்பது பொருள்.

 
 
 
 

5. அணி என்பதற்கு ___________ என்று பொருள்.