சரியான விடையைத் தேர்ந்தெடு


1. கலை என்பது மனிதர்களின் ________ உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும்.

 
 
 
 

2. தெருக்கூத்து _______ வடிவில் அரங்கேற்றப்படும்.

 
 
 
 

3. பெண்களுக்குரிய ஆட்டம் ____________ ஆகும்.

 
 
 
 

4. வில்லுப்பாட்டின் பிறப்பிடம் ___________ மாவட்டம்.

 
 
 
 

5. ____________ தமிழர்களுக்கே உரித்தான ஒரு வீர விளையாட்டு.