சரியான விடையைத் தேர்ந்தெடு


1. தமிழில் உள்ள வினா எழுத்துகளின் எண்ணிக்கை __________.

 
 
 
 

2. _________ ஆகியன சொல்லின் முதலில் வந்து வினாப்பொருளைத் தரும்.

 
 
 
 

3. வினா ______ வகைப்படும்.

 
 
 
 

4. "என்ன?" என்பது __________.

 
 
 
 

5. "தருவாளா?" என்பது ______________ எனப் பிரியும்.