சரியான விடையைத் தேர்ந்தெடு


1. முதலெழுத்துகள் ______ ஆகும்.

 
 
 
 

2. சார்பெழுத்துகள் _______ வகைப்படும்.

 
 
 
 

3. உயிர்மெய் எழுத்துகள் _______ ஆகும்.

 
 
 
 

4. தமிழில் மொத்தம் ______ உயிர்மெய் நெடில் எழுத்துகள் உள்ளன.

 
 
 
 

5. மூன்று புள்ளிகளையுடைய எழுத்து __________.