சரியான விடையைத் தேர்ந்தெடு


1. "பொன்னி ஆறு" என்றழைக்கப்படும் ஆறு எது?

 
 
 
 

2. தென்பெண்ணையாற்றின் துணையாறு எது?

 
 
 
 

3. "தென்னிந்திய விவசாயத்தின் தாய்" என போற்றப்படும் ஆறு எது?

 
 
 
 

4. வைகையாறு பிறக்குமிடம் ___________.

 
 
 
 

5. மருதூர் அணைக்கட்டு ____________ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.