சரியான விடையைத் தேர்ந்தெடு


1. எட்டுத்தொகை நூல்கள் பற்றிய வெண்பாவில் முதலில் குறிப்பிடப்படும் நூல் ______________.

 
 
 
 

2. குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________.

 
 
 
 

3. ஐங்குறுநூறில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களை இயற்றியவர் ______________.

 
 
 
 

4. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பாடியவர் _______________.

 
 
 
 

5. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் ______________.