சரியான விடையைத் தேர்ந்தெடு


1. கல்வி கரையில ___________ நாள்சில.

 
 
 
 

2. ____________ தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை.

 
 
 
 

3. "கேண்மை" எனும் சொல்லின் பொருள் ___________.

 
 
 
 

4. "குளிர்ச்சி" எனும் பொருள் தரும் சொல் __________.

 
 
 
 

5. நாலடியாரில் _________ பிரிவுகள் உள்ளன.