சரியான விடையைத் தேர்ந்தெடு


1. ராணி லட்சுமி பாயின் இயற்பெயர் _______________.

 
 
 
 

2. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமி பாய்க்கு _______________ ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுப்பதாகக் கூறினார்..

 
 
 
 

3. 1858 ஆம் ஆண்டு ஜான்சியை கைப்பற்ற வந்த ஆங்கிலேய படைக்கு தலைமை தாங்கியவர் _______________.

 
 
 
 

4. "ஜான்சி ராணிப் படை" என பெயர் சூட்டியவர் ____________.

 
 
 
 

5. ஜான்சி ராணி அவர்கள் வீர மரணம் அடைந்த நாள் _____________.