சரியான விடையைத் தேர்ந்தெடு


1. எழுத்துகள் பிறக்கும் இடத்தின் அடிப்படையில் __________ வகைகளாகப் பிரிக்கலாம்.

 
 
 
 

2. உயிர் எழுத்துகள் பிறக்கும் இடம் ___________.

 
 
 
 

3. உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ____________.

 
 
 
 

4. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ____________.

 
 
 
 

5. மேல்வாய்ப் பல்லில் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ___________.