சரியான விடையைத் தேர்ந்தெடு


1. முதலெழுத்துகளை சார்ந்து வரும் எழுத்துகள் ______________.

 
 
 
 

2. சார்பெழுத்துகள் _________ வகைப்படும்.

 
 
 
 

3. ஐகாரத்திற்குரிய மாத்திரையின் அளவு ____________.

 
 
 
 

4. சொல்லின் இடையிலும், இறுதியிலும் ____________ வராது.

 
 
 
 

5. "வலம் வந்தான்" என்பது ___________.