கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சின்ன மருது ஆம் ஆண்டில் பிறந்தார்.
2. ஆங்கிலேயருக்கு எதிராக முதல்
வரை மருது சகோதரர்கள் போரிட்டனர்.
3. மருது பாண்டியரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.
4. மருது சகோதரர்களை ஆங்கிலேயர் என்ற இடத்தில் கைது செய்தனர்.
5. வேலு நாச்சியார் சிவகங்கை சீமையின் அரசியாக பதவியேற்ற ஆண்டு .