கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திரிகடுகத்தை இயற்றியவர் .
2. பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது வேண்டும்.
3. பிறர் தன்னை இகழ்ந்து பேசும்போது கொள்ளுதல் வேண்டும்.
4. பிறர்க்கு கைம்மாறு கருதாமல் வேண்டும்.
5. திரிகடுகம் என்பது , மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்.