கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் .
2. சிலப்பதிகாரத்தில் ஆகிய மூன்றும் இடம்பெற்றுள்ளதால் இக்காப்பியம் "முத்தமிழ்க் காப்பியம்" என்றழைக்கப்படுகிறது.
3. கண்ணகிக்கு கோயில் கட்டியவன் .
4. மணிமேகலையை இயற்றியவர் .
5. மணிமேகலையின் தாய் .