கோடிட்ட இடங்களை நிரப்புக

1. செல்வங்களுள் அழியாத செல்வம் .
2. எண்ணங்களை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்த உதவும் கருவி .
3. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட நூலகம் .
4. நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தால் நம் வளரும்.
5. இந்தியாவில் நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு .