கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி தொகுப்பித்த நூலின் பெயர் .
2. பாரதம் பாடிய பெருந்தேவனார் நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் ஆவார்.
3. பரிபாடலுக்கு உரை எழுதியவர் .
4. எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாக விளங்கும் நூல் .
5. புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் .