கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பயிர் தொழிலை மேற்கொள்வோர் .
2. மருத நிலத்தில் உழவுத் தொழில் செய்த பெண்களை என அழைத்தனர்.
3. உழவுத் தொழிலின் தொடக்கம் ஆகும்.
4. நடவு செயல் செய்வோரை என அழைத்தனர்.
5. ஏரினும் நன்றால் என வள்ளுவர் கூறியுள்ளார்.