கோடிட்ட இடங்களை நிரப்புக
எருவிடுதல்
நடுநர்
உழவர்
உழுதல்
உழத்தியர்
1. பயிர் தொழிலை மேற்கொள்வோர்
.
2. மருத நிலத்தில் உழவுத் தொழில் செய்த பெண்களை
என அழைத்தனர்.
3. உழவுத் தொழிலின் தொடக்கம்
ஆகும்.
4. நடவு செயல் செய்வோரை
என அழைத்தனர்.
5. ஏரினும் நன்றால்
என வள்ளுவர் கூறியுள்ளார்.
விடை
சமர்பிக்கவும்