கோடிட்ட இடங்களை நிரப்புக

1. என்பது சொற்கள் வழங்கும் முறை ஆகும்.
2. இயல்பு வழக்கு வகைப்படும்.
3. கண்ணன் ஓடினான் என்பது ஆகும்.
4. கோயம்புத்தூரை "கோவை" என்று அழைப்பது .
5. இடக்கர் என்னும் சொல்லின் பொருள் .