கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வினைத்திட்பம் என்பதே ஒருவனின் .
2. சொல்லியபடியே ஒரு செயலைச் செய்தல் என்பது .
3. கொண்டு யாரையும் கேலி செய்யக் கூடாது.
4. செயலில் இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
5. "ஒல்காமை" என்பதன் பொருள் .