கோடிட்ட இடங்களை நிரப்புக

1. செவியால் கேட்டுப் பெரும் செல்வமே .
2. என்றாலும் கற்றறிந்தோரிடம் கேட்டறிய வேண்டும்.
3. சான்றோரின் வாய்ச்சொல் துன்ப நேரத்தில் போல உதவும்.
4. கேட்டறிய வேண்டும்.
5. கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் உடையவை.