கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நல்ல ஒழுக்கமுடைய பெண்ணுக்கு அவளின் தெய்வமாவான்.
2. மாணவர்களின் தெய்வம் .
3. , பகைவர், அயலவர் ஆகியோரிடம் வேற்றுமையின்றி பழகுவதே நல்ல அரசாட்சி முறையாகும்.
4. கருதிய தொழிலை முடிக்க வேண்டிய அறிய வேண்டும்.
5. குமரகுருபரர் பிறந்த மாவட்டம் .