கோடிட்ட இடங்களை நிரப்புக

1. எழுவாயின் தொழிலை உணர்த்துவது .
2. அறுவகைப் பெயர்ச்சொற்களையும் வெளிப்படையாக உணர்த்தி வரும் வினைமுற்று .
3. "அவன் கரியன்" என்பது ஆகும்.
4. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்பது .
5. பெயரெச்சம் வகைப்படும்.