கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தொகாநிலைத் தொடர் வகைப்படும்.
2. கபிலன் ஆடினான். - இத்தொடரில் கபிலன் என்பது ஆகும்.
3. விளிப்பெயரைத் தொடர்ந்து பயனிலை அமைவது .
4. உண்டு மகிழ்ந்தான். - இத்தொடரில் என்பது வினைமுற்று ஆகும்.
5. பாம்பு! பாம்பு! பாம்பு! என்பது .