கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தம்மை இகழ்வோரை பொறுத்தல் என்பது பண்பாகும்.
2. வல்லமையுள் வல்லமை என்பது செய்யும் தீங்கைப் பொறுத்தல்.
3. நிறையுடையவனாக இருக்க பின்பற்றி வாழ வேண்டும்.
4. வன்மை என்ற சொல்லின் பொருள் .
5. பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்பவருக்கு அழியும் வரை புகழ் உண்டு.