கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி .
2. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு .
3. சிவகங்கையை ஆண்ட மன்னர் .
4. அஞ்சலையம்மாள் மகளுக்குக் காந்தியடிகள் இட்ட பெயர் .
5. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் .