1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ஆகும். |
2. அமுதன் படித்தான் என்னும் தொடரில் வேற்றுமை வந்துள்ளது. |
3. அரசனால் கட்டப்பட்ட கோவில் - இத்தொடரில் பயின்று வந்துள்ளது. |
4. அகத்திற்கு அழகு அன்பு - இத்தொடர் பொருளை குறிக்கிறது. |
5. ஆறாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபு என்பதாகும். |