கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ஆகும்.
2. அமுதன் படித்தான் என்னும் தொடரில் வேற்றுமை வந்துள்ளது.
3. அரசனால் கட்டப்பட்ட கோவில் - இத்தொடரில் பயின்று வந்துள்ளது.
4. அகத்திற்கு அழகு அன்பு - இத்தொடர் பொருளை குறிக்கிறது.
5. ஆறாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபு என்பதாகும்.