கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பெருஞ்சித்திரனார் பிறந்த ஆண்டு .
2. ஆறாம் வகுப்பு படிக்கும்போது பெருஞ்சித்திரனார் வெளியிட்ட கையெழுத்து இதழ் .
3. பாரதிதாசன் அச்சிட்டுத் தந்த பெருஞ்சித்திரனாரின் பாவியம் .
4. 1959 ஆம் ஆண்டு பாவாணரின் விருப்பப்படி என்னும் இதழை பெருஞ்சித்திரனார் தொடங்கினார்.
5. "பாவலரேறு" என்னும் பட்டத்தை பெருஞ்சித்திரனாருக்கு சூட்டியவர் .